என் மீது ஏறி
நகர்ந்து கொண்டிருந்தது எறும்பு
நான் மலரா
நான் பாறையா
எண்ணுகையில்
நசுக்கிய விரலிடம்
எறும்பு கடைசியாகச் சொன்னது
'நீ மனிதன்' என்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக