திங்கள், 28 அக்டோபர், 2024


என் மீது ஏறி

நகர்ந்து கொண்டிருந்தது எறும்பு

நான் மலரா

நான் பாறையா

எண்ணுகையில்

நசுக்கிய விரலிடம்

எறும்பு கடைசியாகச் சொன்னது

'நீ மனிதன்' என்று... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக