பறிக்கவில்லை கை ஏந்தி நிற்கவில்லை தானே விழுந்தது பூ
கையில் எடுக்கவில்லை கண்ணாடி பார்த்து அணியவில்லை அழகாய் இருக்கிறாள் பூமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக