உன் பார்வைக்கும் உன் புன்னகைக்கும் தவமிருக்கிறேன்...
வரம் கொடுக்கிறாய் தவம் கலைக்கிறாய் பரிதவிக்கிறேன்...
வானில் குழிப் பறித்து மேகங்கள் வாரி இறைத்து சொர்க்கத்தில் பூட்டி வைக்கிறாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக