மரத்தடியில் நீ அமர்ந்து அடிமரம் ஆகும்போது உதிர்ந்த இலைகளை மீண்டும் உயிர் பெற வைக்கிறாய் உன் விரல்களில் மலரும் வார்த்தைப் பூக்களால் ஜொலித்திடச் செய்கிறாய்
வண்ணதாசா... அதில் எப்படி மீண்டும் வண்ணங்களை ஏற்றுகிறாய்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக