செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023


மரத்தடியில் நீ அமர்ந்து
அடிமரம் ஆகும்போது
உதிர்ந்த இலைகளை மீண்டும்
உயிர் பெற வைக்கிறாய்
உன் விரல்களில் மலரும்
வார்த்தைப் பூக்களால்
ஜொலித்திடச் செய்கிறாய்

வண்ணதாசா...
அதில் எப்படி மீண்டும்
வண்ணங்களை ஏற்றுகிறாய்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக