நீ விழிகளை திறக்கும்போது கடவுள் அதில் விளக்கேற்றுகிறார் நான் வழிபடுகிறேன்...
உருகி நிற்கிறேன் உன் பெயரை மந்திரமாய் மனதிற்குள் சொல்கிறேன்...
பிறகு நடக்கும் எல்லாமும் அற்புதங்கள், அதிசயங்கள் உன்னிடமும் சொல்லாத இரகசியங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக