பொன்னிற ஒளியில் ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்து நிற்கிறது ஒரு பெண் உருவில்... விழிப்புக்கும் உறக்கத்துக்கும் இடையில் மயங்கி நிற்கிறேன் அவள் மகுடி ஊதுகிறாள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக