குழந்தையாய் என்னை இரு கைகளால் உயரத் தூக்கி அண்ணாந்து பார்த்து ரசித்தவள் அம்மா...
எத்தனை முறை வீழ்ந்தாலும் எழுந்து உயர்ந்து நிற்க எனைத் தூக்கிவிடும் சொல் அம்மா...
மருந்து வேண்டாம் மருத்துவன் வேண்டாம் மறுவாழ்வு தந்திடும் மந்திரம் அம்மா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக