வியாழன், 23 டிசம்பர், 2021

 


தப்பாகவே பார்த்து
சிலரை பழக்கி விட்டார்கள்
தப்பான காரியங்களுக்கு

நல்லவனாகவே பார்த்து
சிலரை பழக்கி விட்டார்கள்
நல்ல காரியங்களுக்கு

யாரும் பார்க்காத
தானும் பார்க்காத
தருணங்களில் தானே
உண்மை தெரிகிறது

இரவும் பகலும்
இல்லாத நாள் இல்லை
சரியும் தவறும்
இல்லாத ஆள் இல்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக