தந்து தந்து உதவிய கிணறு தாழப் போனதும் எட்டிப் பார்க்க ஆளில்லாமல் போனது... நொந்து நொந்து அழுது அழுது தன்னுள் நிரப்பும் மீண்டும் அமுது தனக்காகவா உனக்காகவா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக