ஞாயிறு, 18 ஜூலை, 2021

 


ஆண்டுக்கு ஒரு முறை
சில கொலைகளைச் செய்கிறது
உயர்கல்வித்துறை
நாளைக்குத் தான்
அந்த கொலைநாள்
அதில் தேர்வாவது எல்லாம்
ஒரு வெற்றியா...
தன்னையே கொடுக்கும்
கர்ணன்களைத் தான்
இந்தச் சமூகம் குருதி கேட்கிறது





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக