இலை உதிர்கிறது இறகு உதிர்கிறது கிளையும் அறியவில்லை சிறகும் அறியவில்லை நானும் அறியவில்லை எது உதிர்கிறது... இலையும் கிளையும் இறகும் சிறகும் நானும் நீயும் அறியாத வரையில் நெருங்கி இருக்கும் உயிர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக