முதலில் போகிறவர்களை முந்திப் போகிறவர்களை பரிதாபமாகவும்
முதலில் வருபவர்களை முந்தி வருபவர்களை அபரிமிதமாகவும்
பார்த்துப் பழக ஆரம்பித்தது எப்போது என்றே தெரியவில்லை இதுவரையில்...
மரணமும் ஜனனமும் உடலுக்கு ஒருமுறை மனதிற்கு பலமுறை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக