ஏதோ ஒரு கரம் பிய்த்து எறிகிறது ஏதோ ஒரு கரம் வளர்த்து எடுக்கிறது உன் கரம் இரண்டும் செய்கிறது சருகாகிறேன் துளிராகிறேன் உருமாறியே உயிர் வாழ்கிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக