ஞாயிறு, 18 ஜூலை, 2021

 



அன்னை வளர்ப்பில் வளந்த
பிள்ளை இல்லை நான்
அவன் மறைந்துவிட்டான்
எங்கோ தொலைந்துவிட்டான்
ஆங்காங்கே மறைந்து நின்று பார்ப்பான்
நான் அன்னையை
நேரில் நின்று பார்ப்பதுபோல்...
என் நண்பன் இப்போது
அன்னை இல்லாமல் பார்ப்பதுபோல்...
அவள் எப்போதும் இருக்கிறாள்
நாம்தான் இல்லை
அன்னை வளர்ப்பில் வளர்ந்த
பிள்ளைகள் இல்லை நாம்
அவர்கள் அப்போது பெரிய சுகவாசி...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக