வண்ண மலர்களா வண்ணத்துப் பூச்சிகளா வகைப்படுத்த மறந்துவிட்டேன் வஞ்சி உனை பார்த்தப் பின்னே வண்ணங்கள் எல்லாம் உன் எண்ணங்களாக என்னைச் சுற்றிப் பறக்குதடி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக