கண் விழித்து கண் மூடும் காட்சிகளை விழுங்கும் கண்
கண் திறக்கும் போது காணாதது எல்லாம் கண் விழுங்கியது
பிடித்தவை எல்லாம் காணாமல் போகிறது களவாடும் கண்கள் கண்ணீர் விட்டு நடிக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக