தெருவில் என்னைத் துரத்தி வரும் இந்த தெரு நாயை நேற்றோ முன்தினமோ காயப்படுத்தியது யாரோ? என்னைப்போல் இருந்தானோ? வேகம் குறைத்து நின்றேன் அதுவும் குரைப்பதை நிறுத்தி வாலாட்டி நின்றது சொல்லாமல் சொன்னது அவன் போல் நான் இல்லையென்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக