வானக் குடைப் பிடித்து
நாளும் கூட வரும்
நாயகியைக் காணவில்லை
நானும் தேடுவதை நிறுத்தவில்லை
என் நிழல்
உன்னைச் சேர்ந்ததைப் போல்
உணருகிறேன்
உச்சி வெயில் வேளையிலும்
அதனால் தான்
குளிருகிறேன்
உன் நிழல் கூட
முகம் காட்ட மறுப்பதேனடி
மறைந்து கொண்டு
என் மனதில் சிரிப்பதேனடி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக