காதலி பிரிவினால் தேவதை ஆகிறாள்...
கனவுகளை வரங்களாக வாரி வழங்குகிறாள்...
மௌனத்தை முத்தமாக்கி ரகசியமாய் தருகிறாள்...
வானமாகி தூரமானவள் கண்களிலே கார்மேகமாகிறாள்...
கனமழை மனதிலே சாரல் விழும் விழியிலே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக