சனி, 23 டிசம்பர், 2023


சிலுவையில் அறைந்த
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தால்
மீண்டும் சிலுவையில் அறைகிறது வாழ்க்கை...

உயிர்த்தெழுந்து
உயிர்த்தெழுந்து
வாழ்வதெல்லாமும்
ஓர் நாள்
உயிர்த்தெழாமல் போகத்தான்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக