ஓ நாய் கூட விளங்கியதும் தான் வீட்டு நாய் ஆனதோ... விளங்காத மனிதன் நான் கண்ணாடியில் விலங்கானேன்... அழகான ஒருத்தி அரிதாரம் கூட்டி தேவதை ஆகிறாள்... அவள் நிச்சயம் அவளை அறிந்திருப்பாள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக