கனவில் கண்ணாடியே இல்லை கனவே கண்ணாடி... கண்ணை மூடிக் காணும் கண்ணாடியிலும் என்னைத் தொட முடியவில்லை... உன்னைத் தொட முடிகிறது தொட்டால் சுக்கு நூறாய் உடைகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக