வெள்ளி, 28 ஏப்ரல், 2023


இருளில் தனக்குள் பூத்த தருணங்களை
ஒளியில் நினைத்துப் பார்க்கும் பூக்கள்
தன்னை அறியாமலேயே மலர்ந்திருக்கும் தருணம்...

அது நாம் காணும் பகல் கனவு
அதில் பூத்துக் கொண்டிருக்கும்
தன்னை அறியாமலேயே அவரவர் நினைவு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக