நான் நினைக்கும்மாதிரி நீயில்லை நீ நினைக்கும்மாதிரி நானில்லை நாம் நினைக்கும்மாதிரி நாமில்லை
நினைக்கும்மாதிரியும் நினைக்காதமாதிரியும் கலந்திருக்கிறது தெய்வம்
ஒரு மலர் நினைத்தமாதிரியும் நினைக்காதமாதிரியும் மலர்ந்து மணம் வீசுகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக