பூஞ் சிரிப்பை பூட்டி வைத்து
கூந்தலை நீ கட்டவிழ்த்து
நெற்றிப் பொட்டை எடுத்துவிட்டு
எப்படித் தான் பார்த்தாலும்
எக்கச்சக்கமாய் பிடிக்கும் உன்னை...
தங்க மீன்களைப் போல்
நீந்தி வரும் என் நினைவுகள்
உனைத் தொடுகிறதா?
ஒரு சொல் ஏனும் சொல்லி அனுப்பு
வரும் வரையில் உயிர்த்திருக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக