காலம் கடந்து சொன்ன வார்த்தைகள் காலம் கடந்து கேட்கும் காதுகள் காலம் கடந்து ஏமாறும் இதயம்
ஆனாலும் காலம் கடந்து வாழ்வதுவே வெற்றி மறந்து மறைந்து இருப்பதுவே சொர்க்கம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக