நாய்கள் வளர்க்கிறார்
கண்காணிப்பு கேமரா அமைக்கிறார்
கடவுளுக்கும் தனியறை கொடுக்கிறார்...
பணத்தைக் குவிக்கிறார்
பயத்தைப் பெருக்குகிறார்
பாடை ஏறும் வரை தவியாய் தவிக்கிறார்...
பகட்டாய் நடிக்கிறார்
பதவியை அடகாய்க் கேட்கிறார்
முந்திரியாய் வளைந்த மந்திரியை
பார்த்துப் பார்த்துச் சிரிக்கிறார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக