நீ காதில் விழுந்தமாதிரி கண்ணில் விழுந்தமாதிரி இதயத்தில் விழுந்தமாதிரி விழுந்து எழுந்து போகிறது அலைகள் கூப்பிடத் தோன்றவில்லை ஏமாற விருப்பமில்லை கால்கள் நனைத்து கண்கள் நனைத்து நிற்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக