பூஉலகம்
ஞாயிறு, 6 அக்டோபர், 2019
வற்றிய நதியில் கற்கள்
பாறை மனம் உடைந்து
உன்னை வரைகிறது
கானல் நீர் வடித்து
ஜீவநதி உயிர்க்கிறது
உன்
நெளிவு சுழிவுகளை
மனம்
நீந்திக் களிக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக