ஞாயிறு, 6 அக்டோபர், 2019

வற்றிய நதியில் கற்கள்

பாறை மனம் உடைந்து
உன்னை வரைகிறது

கானல் நீர் வடித்து
ஜீவநதி உயிர்க்கிறது

உன்
நெளிவு சுழிவுகளை
மனம்
நீந்திக் களிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக