நிலவு
தேடிப் பார்க்கிறது
படித்துறையில்...
பகலெல்லாம் உன்னைத்
தேடி அலைந்து விட்டு
உறங்கிப் போனானோ
இல்லை
நீ தோன்றி இருப்பது
அவன் கனவிலா...
தேடிப் பார்க்கிறது
படித்துறையில்...
பகலெல்லாம் உன்னைத்
தேடி அலைந்து விட்டு
உறங்கிப் போனானோ
இல்லை
நீ தோன்றி இருப்பது
அவன் கனவிலா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக