செவ்வாய், 31 அக்டோபர், 2023



பாறை
மென்மையாக மௌனமாக
பூவைப் போலவே இருக்கிறது...

உதிர்ந்து விழுந்தாலும்
மலர்ந்தே இருக்கிறது
கண் அயர்வதும் இல்லை...

எத்தனைக் குளிர் உள்ளிருந்தால்
அத்தனை வெயிலையும் விழுங்கும்
யார் தந்ததோ அந்த முத்தம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக