பாறை மென்மையாக மௌனமாக பூவைப் போலவே இருக்கிறது...
உதிர்ந்து விழுந்தாலும் மலர்ந்தே இருக்கிறது கண் அயர்வதும் இல்லை...
எத்தனைக் குளிர் உள்ளிருந்தால் அத்தனை வெயிலையும் விழுங்கும் யார் தந்ததோ அந்த முத்தம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக