திங்கள், 16 அக்டோபர், 2023


ஆயுள் ரேகை அழிந்தால்
வானம் ஆகலாம்
சுவாசக் காற்று பிரிந்தால்
தென்றல் ஆகலாம்
துன்பம்
உடலின்றிப் போகும் வரைதான்
பொறு
காலமாகலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக