உன் நினைவுகளின்
பேச்சுகள்தானே
பொன் வார்த்தைகள் ஆகின்றன
அந்த வார்த்தைகள் வாங்கும்
மூச்சினில்தானே
வாழ்க்கை இங்கு நீள்கின்றன
கானல் நீரை
அள்ளிக் குடித்து
தாகப் போரைத்
தள்ளிப் போட்டேன்
காலம் ஊனம் ஆகிறது
ஊர்ந்து ஊர்ந்து போகிறது
ஆலம் விழுதுகள் ஆசையைப் போல்
மண்ணைச் சேர்ந்திடத் தவழ்கிறது...
பேச்சுகள்தானே
பொன் வார்த்தைகள் ஆகின்றன
அந்த வார்த்தைகள் வாங்கும்
மூச்சினில்தானே
வாழ்க்கை இங்கு நீள்கின்றன
கானல் நீரை
அள்ளிக் குடித்து
தாகப் போரைத்
தள்ளிப் போட்டேன்
காலம் ஊனம் ஆகிறது
ஊர்ந்து ஊர்ந்து போகிறது
ஆலம் விழுதுகள் ஆசையைப் போல்
மண்ணைச் சேர்ந்திடத் தவழ்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக