கடவுளின் வார்த்தைகள்
யார் வளர்த்தால் என்ன
யார் பறித்தால் என்ன
சேர்ந்து உண்ணும் போது
எல்லாம் நியாயம் பெறுகிறது
எட்டு கால்களில்
நடப்பதைப் போலவே
அலைந்து திரியுங்கள்
உடலுக்கும் பாரம் இல்லை
உள்ளத்திற்கும் பாரம் இல்லை
உன்னையே பயன்படுத்தவில்லை
உனக்கு எதற்கு எந்திரத்தின் பயன்பாடு
காதலில் மட்டுமல்ல
வாழ்விலும் பைத்தியமாகு
உன்னைச் சுற்றியும்
வானவில் உருவாகும்
யார் வளர்த்தால் என்ன
யார் பறித்தால் என்ன
சேர்ந்து உண்ணும் போது
எல்லாம் நியாயம் பெறுகிறது
எட்டு கால்களில்
நடப்பதைப் போலவே
அலைந்து திரியுங்கள்
உடலுக்கும் பாரம் இல்லை
உள்ளத்திற்கும் பாரம் இல்லை
உன்னையே பயன்படுத்தவில்லை
உனக்கு எதற்கு எந்திரத்தின் பயன்பாடு
காதலில் மட்டுமல்ல
வாழ்விலும் பைத்தியமாகு
உன்னைச் சுற்றியும்
வானவில் உருவாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக