நான்
நதியைப் பிரிந்து
நினைவில் நீந்தும்
படகு
வானம் பார்த்து
தவிக்கும் ஒற்றைச்
சிறகு
தடம் தவறி
சுற்றித் திரியும்
எறும்பு
குழந்தை ஒன்றின்
அரவணைக்கப் படாத
குறும்பு
பத்து மாதம்
கலையாமல் தொடரும்
கனவு
பிரசவ வலியுடன்
ஏங்கித் தவிக்கும்
கவிதை
உன் பேச்சுக்காக
தவம் கிடக்கும்
மௌனம்
நதியைப் பிரிந்து
நினைவில் நீந்தும்
படகு
வானம் பார்த்து
தவிக்கும் ஒற்றைச்
சிறகு
தடம் தவறி
சுற்றித் திரியும்
எறும்பு
குழந்தை ஒன்றின்
அரவணைக்கப் படாத
குறும்பு
பத்து மாதம்
கலையாமல் தொடரும்
கனவு
பிரசவ வலியுடன்
ஏங்கித் தவிக்கும்
கவிதை
உன் பேச்சுக்காக
தவம் கிடக்கும்
மௌனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக