வெள்ளி, 6 செப்டம்பர், 2019

கற்பனையில்
கடல் வார்த்து

உன்
நினைவு அலைகளில்
கால் நனைத்து

கனவுப் பூக்களுடன்
காத்திருப்பேன்...

எப்பொழுதும்
என்னைக் கட்டி அணைத்திருக்கும்
மௌனமே

ஒரு
வார்த்தை முத்தம்
தந்தாலென்ன...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக