கற்பனையில்
கடல் வார்த்து
உன்
நினைவு அலைகளில்
கால் நனைத்து
கனவுப் பூக்களுடன்
காத்திருப்பேன்...
எப்பொழுதும்
என்னைக் கட்டி அணைத்திருக்கும்
மௌனமே
ஒரு
வார்த்தை முத்தம்
தந்தாலென்ன...
கடல் வார்த்து
உன்
நினைவு அலைகளில்
கால் நனைத்து
கனவுப் பூக்களுடன்
காத்திருப்பேன்...
எப்பொழுதும்
என்னைக் கட்டி அணைத்திருக்கும்
மௌனமே
ஒரு
வார்த்தை முத்தம்
தந்தாலென்ன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக