கனவில் கனவொன்று
தொடர் கனவாய் முடிகிறது
அடுத்து எப்போது
விடை சொல்லாமல் பிரிகிறது
வருத்தம் தான் என்றாலும்
பிரிவுகளே உறவுகளில்
பலம் சேர்க்கிறது
உடன் சேர்ந்து இருப்பதைவிட
நெருக்கமானது
உனைச் சேரத் துடிப்பது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக