குழந்தையின் கற்பனையை ஆசிரியர்கள் அறிவதேயில்லை அறிவே இல்லை எனச் சொல்லி அறிவியலை உரைக்கிறார்கள்
அந்த அறிவில்லாத கற்பனையில்தான் ஆப்பிள் விழுந்தது அறிவியலானது குழந்தைகளின் கற்பனையில் எண்ணிலா விதிகள் பூக்கிறது உதிர்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக