நதியும் ஒளியும் காற்றும் மலரும் வானும் நானும் ஒன்றாய் ஆனோம்
என்னைப் பிரித்தெடுத்துக் கூட்டிச் செல்ல பக்கம் வருகிறாள் முத்தம் தருகிறாள் ஒரு தேவதை
மொத்தமும் காணாமல் ஆகிறது நீ மட்டும்தான் இப்போது எல்லாம் திரும்பக் கிடைப்பது எப்போது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக