இடைவெளி பெரிதாக இருந்தாலும் இடைவிடாது பேசிக்கொண்டு இருக்கையில் இடையிடையே நின்று போகிறது நம் சப்தம் அந்த இடைவெளியில் நெருங்கித் தருகிறாய் முத்தம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக