நான் மட்டும் என்ன செய்வேன்... கட்டி அணைப்பேன் முத்தம் கொடுப்பேன் ஐஸ்கிரீம் சாப்பிடும் குழந்தையைப் போல் உன்னை முகமெல்லாம் அப்பிக் கொள்வேன்
பூசிக் கொள்வதற்கும் அப்பிக் கொள்வதற்கும் இடையில் இருக்கிறது ஏழு கடல் ஏழு மலை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக