சின்னச்சின்னதாய் புள்ளி வைத்தது
உற்றுவுற்றுப் பார்த்த உள்ளம்
கோலம் போட்டது
கண் மறைந்துவிட்டது சிட்டெறும்பு
நான் வரைந்த ஓவியம் கட்டிக்கரும்பு
மண்ணில் ஊர்ந்தது மனதில் வார்த்தது
அன்னாந்து பார்கிறேன் வானத்தை
அங்கேயும் சின்னச்சின்னதாய் புள்ளிகள்
ஆனால் சிற்றெரும்பைக் காணவில்லை
வானம் கண்ணாடியும் இல்லை
காணும் எனையும் கட்டிக்கரும்பையும்
காணவில்லையே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக