அகிலம் யாவிற்கும்ஒரே பகல் விளக்கு இருந்தும் அறியாமை இருளிலே மனிதம் மூழ்கி இருக்கு...
ஏற்றியவனுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் ஒளி கொடுக்கும் பொதுவுடைமை பேசும் அகல் விளக்கு...
அதன் ஒளி பரவச் செய்வதே இனி நம் இலக்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக