ஞாயிறு, 1 நவம்பர், 2020

 


பரந்த மண்ணில் வாழ்ந்த செடிகள் எல்லாம்
பால்கனி பெய்ண்ட் டப்பாக்களில்
தன் பெயின்(வலி) மறந்து 
மலர்ந்து சிரிக்கின்றன
மறுமனை புகுந்த மனைவி போல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக