வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்தோம்
அர்த்தமில்லாததையே பேசினோம்
அர்த்தமுள்ளதாக மாறியது பொழுது
அர்த்தமுள்ளதாக தோன்றியது வாழ்வு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக