தாகம் தீர்க்க
கண்ணீர் தேடி வரும்
இரவு
இருளுக்குள்
சுரக்கும் சுனையை
சத்தமில்லாமல் பருகும்
நான் அழுது
நீ குடிக்க வா
கண்ணீர் பால்
இப்படியே இப்படியே
இல்லாமல் போகிறது
எனக்கான நாளைய பால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக