வெள்ளி, 26 மே, 2023


ஆனந்தம்
உணரும் போதெல்லாம்
ஒரு மாய முலை அதைப் புகட்டும்...

கண்ணீர் வரும்முன்
செந்நீர் நிறம் மாறிப் பாயும்
தாய் முலையின் ஆதி மாய முலை...

அன்னைக்கும்
அது ஆனந்தம் புகட்டும்
சேயோடும் சேர்ந்து சிரிக்கும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக