ஆனந்தம் உணரும் போதெல்லாம் ஒரு மாய முலை அதைப் புகட்டும்...
கண்ணீர் வரும்முன் செந்நீர் நிறம் மாறிப் பாயும் தாய் முலையின் ஆதி மாய முலை...
அன்னைக்கும் அது ஆனந்தம் புகட்டும் சேயோடும் சேர்ந்து சிரிக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக