கடவுள் கைவிட்டாரென்று மருத்துவரிடம் மருத்துவம் கைவிட்டதென்று கடவுளிடம் இங்கங்கென்று நில்லாமல் அல்லாடும் நிலையுணர்ந்து தனக்குள்ளே தங்கிவிட்டால் தானாக நின்றுவிடும் நடமாட்டம் தன்னுள்ளே நுழைவதுவே கொண்டாட்டம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக