வானம் கேட்கும் பறவையிடம் உன் வார்த்தை சொல்லி பழக்குகிறாய் நீ சொல்லித் தந்த வார்த்தை சொல்லி பறவை வானம் தான் கேட்கிறது வேறு வேறு வார்த்தைகளை நீ சொல்லிச் சொல்லிக் கொடுக்கிறாய் அத்தனை வார்த்தைகளிலும் பறவை வானம் தான் கேட்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக