நான் சேர்த்துவைத்த
உன் புன்னகைப் பூக்களுக்கு
தினம் கண்ணீர் வார்க்கிறேன்
உன் பெயரை மட்டுமே
மீண்டும் மீண்டும்
சொல்லிப் பார்க்கிறேன்
ஒலி அலைகள்
உன் உருவாய்
மாறக் கண்டேன்
கட்டி அணைக்க
எட்டிக் குதித்தேன்
இன்னும் மண்ணைச் சேரவில்லை
என்னைத் தொலைத்துவிட்டு
உன் இதழ்கள்
துளவுகிறேன்
மீண்டும் எனை
மீட்டெடுக்கும் உந்தன்
முத்தம்...
உன் புன்னகைப் பூக்களுக்கு
தினம் கண்ணீர் வார்க்கிறேன்
உன் பெயரை மட்டுமே
மீண்டும் மீண்டும்
சொல்லிப் பார்க்கிறேன்
ஒலி அலைகள்
உன் உருவாய்
மாறக் கண்டேன்
கட்டி அணைக்க
எட்டிக் குதித்தேன்
இன்னும் மண்ணைச் சேரவில்லை
என்னைத் தொலைத்துவிட்டு
உன் இதழ்கள்
துளவுகிறேன்
மீண்டும் எனை
மீட்டெடுக்கும் உந்தன்
முத்தம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக